Thursday, June 9, 2011

கேள்வி-பதில்



நம்மை காயப்படுத்துபவர்களை என்ன செய்யலாம்?

மன்னித்துவிடுங்கள்




லஞ்சம் உங்கள் கருத்து என்ன?

காஞ்சி மாகாப் பெரியவர் கூறியது இதற்க்கு பொருத்தமாய்; இருக்கும்
நியாயத்தை கூறுவது தர்மம் என்றாலும் பிறர் செய்யும் குற்றத்தை நியாயம் கேட்கிறேன்
என்று கேட்பது கூட தர்மம் ஆகாது. அதை கூறுவதால் ஆகாப் போவது ஒன்றும் இல்லை.
அனைததையும் பகவான் வசம் ஒப்படையுங்கள.;