Wednesday, December 31, 2008

வா என் இனிய 2009



உலகில் எதுவும் புதியதில்லை


வேண்டுவதெல்லாம் செயலில் புதுமை.


செய்வதை சிறப்பாய் செய்து


நம்மை மட்டுமல்ல


நம்மை சுற்றியுள்ளவர்களையும்


முன்னேற்றி 2009ல் நாமும்


வளம் பல பெறுவோம்.

5 comments:

said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

said...

கனவுகள் அனைத்தும் நினைவுகளாகட்டும்,
மலர்கின்ற புத்தாண்டு அதற்க்கு வழிவகுக்கட்டும்.

Anonymous said...

super

Anonymous said...

eludum velai
ezluchi perattum

Anonymous said...

super thala......