Thursday, August 16, 2007

kavithai sollai

பத்து நொடிகள்
பத்து நொடிகள்...
என்பது சரிதான்...
முகம் பார்த்து...

அதிசயித்து...
முகவரி மறந்து...
இதயம் தொலைந்து...
என் சுயம் இழந்து...
அருகில் வந்து...
அழகில் மயங்கி...
அசடு வழிந்து...
அழுது புலம்பி...
கெஞ்சி கூத்தாடி...
காதலைச் சொல்ல...
பத்து நொடிகள்...

என்பது சரிதான்...
பத்தே நொடிகளில்...

என்னை...
புலம்ப வைத்த ரகசியத்தை...
சொல்லி விட்டுப் போடி.
- சுபா சந்திரன்




0 comments: