Tuesday, July 29, 2008

ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணின் பின்னாடியும் ஒரு பெண் இருப்பா.

நா பணக்காரனா இருகறதால சைக்கிள் கிடைக்கல
என்னடா சொல்ற?
அரசு ஏழைக்குதானடா சைக்கிள் தருது...


எங்கப்பாவுக்கு நா மரியாத தரலேன்னு எங்க வீட்ல கோபப்பட்டதால மரியாத பண்ணேன் அதுக்கு கொல வெறியோட அடிக்க வர்றாங்கடா...
ரொம்ப அநியாயமா இருக்கே? மரியாத செஞ்சதுக்கேவா?
ஆமா நா அவர் படத்துக்கு மால போட்டு ஊதுபத்தி ஏத்தில்ல மரியாத செஞ்சேன்.????



ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணின் பின்னாடியும் ஒரு பெண் இருப்பா.
எப்டி?
ஏன்னா எவன் வெற்றி பெற்றிருக்கான்னு தெரிஞ்சுகிட்டுதான கல்யானமே பண்றாங்க.

1 comments:

Anonymous said...

Karakta sonna pa ...

i enjoy this jokes.

ARUN
from Trichy