Tuesday, July 29, 2008

மனதிற்கு தெரிந்தபடி..



மனதிற்கு தெரிந்தபடி
எடுத்த புகைப்படங்களை
இங்கே
தொகுத்துள்ளேன்.

தொகுத்தவைகளை
பார்த்துவிட்டு
கருத்துக்களை
தெரிவித்தால்
மகிழ்ச்சியடைவேன்.

http://www.flickr.com/photos/sri_10/

3 comments:

said...

Wow.. i love this shot but much more than that love this house and the rain. Is this your house ?

said...

வருகைக்கு நன்றி
நல்ல நகைச்சுவை உணர்ச்சி ஐயா உங்களுக்கு
ஒரு விசயத்தை எப்படி சொல்லவேண்டும் என்று உங்களுக்கு தெரிகிறது.

ஜோஸ்யம் சொல்கிறேன் உங்களுக்கு
உங்கள் அருகாமையை அனைவரும் விரும்புவர்
நீங்கள் இருக்கும் இடம் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.
தொட்ட காரியம் அனைத்திலும் உங்களுக்கு வெற்றிதான்.
இந்த கஸ்ட் மாத இறுதிக்குள் ஒரு நல்ல நண்பர் உங்களுக்கு கிடைப்பார்.

இந்த வீடு என் சிறிய பாட்டியுடையது.
இந்த இடம் நிறைய மகிழ்ச்சிகளையும்,இனிய நினைவுகளையும்
எனக்கு கொடுத்துள்ளது.

வாழ்க உங்கள் ரசனை.

said...

:-) josiyathai nambukindreyno ilayo.. pudhiya nanbar kidaiththaal nalathuthaan .. nandri nanbarey ;-)